tag:blogger.com,1999:blog-2718384766619060116.post1086678856897886933..comments2024-02-15T02:01:28.220-08:00Comments on நான்காயிரம் அமுதத் திரட்டு: பெரியாழ்வார் திருமொழி 1 - 5 - 9முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2718384766619060116.post-44336221983957011952010-09-10T10:50:18.589-07:002010-09-10T10:50:18.589-07:00@ நரசிம்மரின் நாலாயிரம்...
மிக்க நன்றி!
@ குமரன...@ நரசிம்மரின் நாலாயிரம்...<br /><br />மிக்க நன்றி!<br /><br />@ குமரன்...<br /><br />மிக்க நன்றி!தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-42484004857572753022010-08-30T16:41:15.479-07:002010-08-30T16:41:15.479-07:00அனுபவித்து எழுதிய விளக்கங்கள். அருமை.அனுபவித்து எழுதிய விளக்கங்கள். அருமை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-62692563030765825992010-08-18T03:29:36.428-07:002010-08-18T03:29:36.428-07:00உன் வாயமுதத்தில் நனைந்து முக்தி பெற்ற ஐம்படைத்தாலி...உன் வாயமுதத்தில் நனைந்து முக்தி பெற்ற ஐம்படைத்தாலியின் நடுவே உன் முகம் பூத்திருக்க:)<br /><br />இல்லை :)<br /><br />நீங்கள் கொடுத்த விளக்கம் உள்ளம் கவர்ந்தது (Realy Heart Touch line)<br />பாசுரத்தில் எங்கே ஒளிச்சி வச்சிருக்கர்னு தெரில பெரியாழ்வார் . :)<br /><br />Now iam understand.. thanks :)நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-33123210982490132882010-08-17T06:48:32.494-07:002010-08-17T06:48:32.494-07:00@ நரசிம்மரின் நாலாயிரம்:
நன்றி!
முக்தி என்னும் ச...@ நரசிம்மரின் நாலாயிரம்:<br /><br />நன்றி!<br /><br />முக்தி என்னும் சொல் பாடலில் மேலோட்டமானதாக வரவில்லை. வாயமுதம் என்னும் சொல்தான் பாடலில் வந்துள்ளது.<br /><br />அமிழ்தம் என்பது சாவா வரம் தரவல்லது. இறைவன் வாயிலிருந்து வரக்கூடியது, சாகா வரத்தை மட்டுமல்ல அதன்பால் தொடர்புடைய அனைவருக்கும் முக்தியையும் தரவல்லது. அதனால் அப்படி சொன்னேன். தப்பா?? :-)தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-21478387608051770422010-08-17T06:44:25.210-07:002010-08-17T06:44:25.210-07:00நன்றி கேயாரெஸ்!
ஏலு மறைப் பொருளே ன்னா - வேதங்களின...நன்றி கேயாரெஸ்!<br /><br />ஏலு மறைப் பொருளே ன்னா - வேதங்களின் சாரமாய்ப் பொருந்தியிருப்பவனே; வேதத்தின் உட்பொருளாய் இருப்பவனே ன்னு அர்த்தம்.தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-86233837686668792752010-08-17T02:18:50.522-07:002010-08-17T02:18:50.522-07:00One doubt:-
முக்தி என்ற வரி பாசுரத்தில் எதை குறிக்...One doubt:-<br />முக்தி என்ற வரி பாசுரத்தில் எதை குறிக்கிறது :)நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-83083516092101091972010-08-16T22:31:29.334-07:002010-08-16T22:31:29.334-07:00அழகான படங்கள், அழகான விளக்கம் ,அழகான படங்கள், அழகான விளக்கம் ,நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-36742955964040107952010-08-16T09:42:52.533-07:002010-08-16T09:42:52.533-07:00சூப்பர்! செண்பகப் பூ எனக்கு ரொம்ப பிடிக்கும்! :)
ம...சூப்பர்! செண்பகப் பூ எனக்கு ரொம்ப பிடிக்கும்! :)<br />மணம் அதிகம்! விலை அதிகம்! முழமாகத் தராமல் எண்ணித் தருவார்கள் இத்தினி பூ-ன்னு! <br /><br />இப்படிப் பூ/செடி படங்களை இட்டுப் பதிவு எழுதுவது, பின்னாளைய தலைமுறைக்கு, இந்தப் பூக்களை எல்லாம் பார்க்க முடியாதவர்களுக்கு, லயிக்க ஏதுவாய் இருக்கும்!<br /><br />//ஏலுமறைப் பொருளே!// - ஏலு மறையா? அப்படீன்னா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com