tag:blogger.com,1999:blog-2718384766619060116.post1778278024112748659..comments2024-02-15T02:01:28.220-08:00Comments on நான்காயிரம் அமுதத் திரட்டு: பெரியாழ்வார் திருமொழி 1 - 1 - 8முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-2718384766619060116.post-50953928316621991742009-09-17T05:33:00.307-07:002009-09-17T05:33:00.307-07:00குமரன் (Kumaran) said...
பாடல் விளக்கமும் பின...குமரன் (Kumaran) said...<br /><br /> பாடல் விளக்கமும் பின்னூட்ட விளக்கங்களும் படித்து மகிழ்ந்தேன். மிக்க நன்றி.//<br /><br />வருகைக்கு மிக்க நன்றி குமரன். தொடர்ந்து வருகைத்தர வேண்டுகிறோம்.தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-49021855967764598402009-09-17T05:32:06.035-07:002009-09-17T05:32:06.035-07:00Rajesh Narayanan said...
நல்ல விளக்கம் நன்றி ...Rajesh Narayanan said...<br /><br /> நல்ல விளக்கம் நன்றி நன்றி நன்றி//<br /><br />தொடர்ந்து வரவும்!! <br /><br />U WELCOME ன்னா தமிழ்ல்ல இதுதானே... ;-))தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-38614444982777102532009-09-15T04:14:35.349-07:002009-09-15T04:14:35.349-07:00பாடல் விளக்கமும் பின்னூட்ட விளக்கங்களும் படித்து ம...பாடல் விளக்கமும் பின்னூட்ட விளக்கங்களும் படித்து மகிழ்ந்தேன். மிக்க நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-44075927120956518092009-09-06T21:40:15.233-07:002009-09-06T21:40:15.233-07:00நல்ல விளக்கம் நன்றி நன்றி நன்றிநல்ல விளக்கம் நன்றி நன்றி நன்றிநாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-21954064121205706342009-09-05T10:54:30.880-07:002009-09-05T10:54:30.880-07:00Rajesh Narayanan said...
குன்றம் ஏந்திக் &quo...Rajesh Narayanan said...<br /><br /> குன்றம் ஏந்திக் "குளிர் மழை" காத்தவன்! :)))<br /> - திருவாய்மொழி<br /> கல் மழையா? குளிர் மழையா?<br /><br /> 7-4-10 - ---- தீ மழை engiraare!!!!<br /><br /> சாரீ not பெரியாழ்வார்<br /> நம்மாழ்வார் - 7-4-10//<br /><br />மேய்நிரை கீழ்புக மாபுரள* சுனை<br />வாய்நிறைநீர் பிளிறிச் சொரிய* இன<br />ஆநிரை பாடி அங்கேயொடுங்க* அப்பன்<br />(தீமழை) காத்துக் குன்றமெடுத்தானே.<br /><br />-திருவாய்மொழி 7 - 4 - 10<br /><br />பெரும் மழை வீசியதால், கண்ணன் கோவர்த்தன மலையைப் பெயர்த்தெடுத்து, மக்களும் மாக்களும் மலைகீழ் ஒதுங்கி, அவர்களுக்குத் தீமை விளைவித்த அந்த புயல் மழையிலிருந்து காத்தான் இறைவன்!<br /><br />அதாவது, தீ என்னும் சொல் இங்கு (தீமை) என்னும் பொருளைத் தருகிறது. :-))தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-64496742359305019622009-09-05T06:08:59.963-07:002009-09-05T06:08:59.963-07:00குன்றம் ஏந்திக் "குளிர் மழை" காத்தவன்! :...குன்றம் ஏந்திக் "குளிர் மழை" காத்தவன்! :)))<br />- திருவாய்மொழி<br />கல் மழையா? குளிர் மழையா?<br /><br /> 7-4-10 - ---- தீ மழை engiraare!!!!<br /><br />சாரீ not பெரியாழ்வார்<br />நம்மாழ்வார் - 7-4-10நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-711557057983561382009-09-05T05:33:24.815-07:002009-09-05T05:33:24.815-07:00குன்றம் ஏந்திக் "குளிர் மழை" காத்தவன்! :...குன்றம் ஏந்திக் "குளிர் மழை" காத்தவன்! :)))<br />- திருவாய்மொழி<br />கல் மழையா? குளிர் மழையா?<br /><br />Periyalwar 7-4-10 - ---- தீ மழை engiraare!!!!நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-51971936208657927262009-08-25T22:13:54.594-07:002009-08-25T22:13:54.594-07:00dear tamizh,
your blog is looking fantastic !!
i a...dear tamizh,<br />your blog is looking fantastic !!<br />i am planning to come to your blog regularly...pls address me as radha alone... without any adjectives...puli kilinnu solli enakku kiliya undaakaadheenga. :-)<br /><br />adiyaargal thiruvadigale saranam !!<br />aazhwaargal thiruvadigale saranam !!<br />~<br />radha//<br /><br />ரொம்ப நன்றிங்க இராதா... <br /><br />இந்த வலைப்பூவே முழுவதும் ஆழ்வார்களுக்குச் சொந்தமானது. ஆழ்வார்கள் பேருள்ளம் கொண்டு, அருளிச் செய்த பாசுரங்களை, அவர்களின் கருணையினால் இங்கு விவரிக்கின்றோம்... <br /><br />ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்!!<br /><br />சரிங்க இராதா, <br />உங்கள அப்படியே கூப்பிடறேன்... புலி, கிளின்னு ல்லாம் கூப்படல... ;-))<br /><br />''பாசுரப் புயல்'' னு மட்டும் கூப்புட்டுக்கறேன்.... ;-))<br /><br />நாலாயிரத் திவ்யபிரபந்தம் என்பது, தமிழ் அமிழ்தால் நிறைந்த ஆன்மீகக் கடல்... நாங்க இப்பத்தான் கரையிலயே கால் வெச்சுருக்கோம்.... ஆனா நீங்க... கடலையே கரைத்துக் குடித்திருக்கின்றீர்கள்!! ஆழ்வார்களின் பேரருள் நிறைந்த தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்கிறோம்!!<br /><br />ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்!!<br />அடியவர்கள் திருவடிகளே சரணம்!!<br />ஓம் நமோ நாராயணாய!!தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-47429515738836575022009-08-25T21:59:55.632-07:002009-08-25T21:59:55.632-07:00dear tamizh,
your blog is looking fantastic !!
i ...dear tamizh,<br />your blog is looking fantastic !! <br />i am planning to come to your blog regularly...pls address me as radha alone... without any adjectives...puli kilinnu solli enakku kiliya undaakaadheenga. :-)<br /><br />adiyaargal thiruvadigale saranam !!<br />aazhwaargal thiruvadigale saranam !! <br />~<br />radhaRadhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-18887491599333552342009-08-25T21:45:34.178-07:002009-08-25T21:45:34.178-07:00@KRS...
அப்பறம் எதுக்கு கூர் வேல் கொடுந் தொழிலன்? ...@KRS...<br />அப்பறம் எதுக்கு கூர் வேல் கொடுந் தொழிலன்? :)<br />மலைப் பாம்பு உருவில் வந்த அரக்கர்கள்?<br />யமுனா நதிக் கரையில் கோரமான மிருகங்கள் உண்டு-ன்னு பாட்டு கூட வருதே, மாடு மேய்க்கும் கண்ணா-வில்? :))<br /><br />ஆயர்கள் கூர்வேல், கொடுமழு வைத்திருப்பது நரி, ஓநாய், பாம்பு, மலைப்பாம்பு, புலி போன்ற விலங்குகள் கிட்ட இருந்து ஆநிரைகளைக் காப்பற்றவும், உயரமான இடங்களில் கால்நடைகளுக்குத் தேவையான தழைகளோ, கொடிகளோ இருந்தால் அவற்றைப் பறிப்பதற்கும் வைத்திருப்பர்..தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-72466561548139047662009-08-25T21:41:13.483-07:002009-08-25T21:41:13.483-07:00@KRS...
//ஆநிரைகள் மேய்க்கின்ற மலையாதலால் கட்டாயம...@KRS...<br /><br />//ஆநிரைகள் மேய்க்கின்ற மலையாதலால் கட்டாயம் கொடியவிலங்குகள் இருக்க சாத்தியமில்லை..//<br /><br />அப்பறம் எதுக்கு கூர் வேல் கொடுந் தொழிலன்? :)<br />மலைப் பாம்பு உருவில் வந்த அரக்கர்கள்?<br />யமுனா நதிக் கரையில் கோரமான மிருகங்கள் உண்டு-ன்னு பாட்டு கூட வருதே, மாடு மேய்க்கும் கண்ணா-வில்? :))<br /><br />ராகவ், ஒழுங்கா பதில் சொல்லுப்பா! அடியேன் ஐயப்பாடுகளை நீக்கி அருளப் பண்ணுமாறு விஞ்ஞாபிக்கிறேன்! :))//<br /><br />ஆநிரைகள் மேய்க்கும் இடங்களிலும் கொடிய விலங்குகள் இருக்கும்... <br /><br />சமுதாய மிருகம் இருக்கற இடங்கல தவிர மற்ற இடங்கள் ல்ல இருக்கும்... <br /><br />ஆநிரைகளைப் பிடித்து அடித்து உண்பதற்காகவே, நரி, ஓநாய் போன்றவை எல்லாம் வரும்... ஆநிரை மேய்க்கறவங்க கொஞ்சம் அசந்தாலோ, ஏதாவது ஆடோ மாடோ தனியாப் போய் மேய்ஞ்சாவோ அவ்வளவுதான்.... நரி புடிச்சிட்டுப் போயிடும்... :-))தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-23866218181738418032009-08-25T21:36:13.813-07:002009-08-25T21:36:13.813-07:00@KRS...
அந்த இட்லிக் கேள்விகளுக்கெல்லாம் ராகவ் ராக...@KRS...<br />அந்த இட்லிக் கேள்விகளுக்கெல்லாம் ராகவ் ராகவ்-ன்னு ஒருத்தன் இருக்கான்! அவன் வந்து கேப்பான்! அப்பாடா! அவன் பந்தல்-ல்ல இருந்து இங்க ஷிஃப்ட் ஆகணும்-ன்னு நெனச்சது, இம்புட்டு சீக்கிரம் வொர்க் அவுட் ஆகுதே! :))//<br /><br />என்னங்க சொல்றீங்க??? ;-))தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-54233491993111891442009-08-25T21:35:06.575-07:002009-08-25T21:35:06.575-07:00@KRS...
யோவ்! என்ன நடக்குது இங்கிட்டு? பதிவு போடறவ...@KRS...<br />யோவ்! என்ன நடக்குது இங்கிட்டு? பதிவு போடறவங்களே கேள்விய கேட்டா எப்படி? இடலிக் கடைக் காரவுங்களே இட்லியைச் சாப்பிட்டா எப்படி? :))//<br /><br />இட்லிக் கடைக் காரவுங்களுக்கும் பசிக்கும் தானே... ஹி ஹி ஹி...தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-31740391364446889742009-08-25T21:33:38.644-07:002009-08-25T21:33:38.644-07:00@கேயாரெஸ்...
நம்ம ராதாவுக்கு போட்டியா....//
ஹி ஹ...@கேயாரெஸ்...<br /><br />நம்ம ராதாவுக்கு போட்டியா....//<br /><br />ஹி ஹி ஹி அதானே... <br />.............<br /><br />குன்றம் ஏந்திக் "குளிர் மழை" காத்தவன்! :)))<br />- திருவாய்மொழி<br /><br />கல் மழையா? குளிர் மழையா?<br />ஹிஹி!<br />ரெண்டுமே தாம்பா!<br />சாதாரண மழையே குளிரும்!<br />ஐஸ் கட்டியா கல் மழை பெஞ்சா, இன்னும் தான் குளிரும்! :)//<br /><br />பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி கேயாரெஸ் ;-))<br />----------<br />குளிர் கல் மழை!!//<br /><br />எஸ்ஸு... ஆலங்கட்டி மழை!!!தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-47391549120146331352009-08-25T21:30:27.830-07:002009-08-25T21:30:27.830-07:00radha said...
//எனக்கொரு சந்தேகம்.. குன்றம் ஏந்திக...radha said...<br />//எனக்கொரு சந்தேகம்.. குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன் என்று தானே உள்ளது.. கல்மழையா பொழிந்தது ? //<br />"கல் எடுத்துக் கல்மாரி காத்தாய் ! என்றும்..."<br />(திருநெடுந்தாண்டகம் - 13)//<br /><br />வாங்க ''பாசுர புலி'' இராதா அவர்களே... பாசுர பதிலுக்கு மிக்க நன்றி ;-))தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-79072306781830515562009-08-25T21:28:20.001-07:002009-08-25T21:28:20.001-07:00அடடா.. நான் கேக்க வேண்டியதை நீங்க கேக்குறீங்க :)//...அடடா.. நான் கேக்க வேண்டியதை நீங்க கேக்குறீங்க :)//<br /><br /><br />எல்லாராலயும் எளிமையா செய்ய முடியறது ரெண்டு-<br /><br />1. கேள்வி கேக்கறது<br />2. அறிவுரை கூறுவது ;-))<br /><br />சரி பரவாயில்ல, நீங்களும் இன்னொருமுறை அதே கேள்விய கேளுங்க.... :-)) <br />----------<br />ஆநிரைகள் மேய்க்கின்ற மலையாதலால் கட்டாயம் கொடியவிலங்குகள் இருக்க சாத்தியமில்லை..மான் போன்ற விலங்கினங்கள் இருப்பின் அவையும் கீழிறங்கி வந்திருக்க வேண்டும்..//<br /><br />ஆனா, பாடல்ல சொல்லும் போது, ''மதம் கொண்ட ஆண் யானைகள் நிறைந்த கோவர்த்தன மலை'' ன்னு தான சொல்றாரு ஆழ்வார். <br />------<br /><br />எனக்கொரு சந்தேகம்.. //<br /><br />கேளுங்க, கேளுங்க.... கேட்டுகிட்டே இருங்க...<br />---------<br /><br />குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன் என்று தானே உள்ளது.. கல்மழையா பொழிந்தது ?//<br /><br />கேயாரெஸ் சொன்ன மாதிரி, அது ''ஆலங்கட்டி மழை''<br />சாதாரண குளிர் மழையாக இருந்தா, வெள்ளப்பெருக்கு எடுத்து எல்லாரும் குன்று மேலத்தானப் போய் நிப்பாங்க... ;-))தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-66880378372738796932009-08-25T21:12:35.224-07:002009-08-25T21:12:35.224-07:00இல்லையா பின்னே? இராமன் பிறக்கும் முன் எப்படித் தன்...இல்லையா பின்னே? இராமன் பிறக்கும் முன் எப்படித் தன் தந்தையை தேர்ந்தெடுத்தானோ அது போலவே பூமிப் பிராட்டியும்//<br /><br />-----------------<br /><br />வாங்க இராகவ்! தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! தொடர்ந்து வாங்க... ;-))தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-26251337132193593432009-08-25T21:10:50.096-07:002009-08-25T21:10:50.096-07:00வாங்க! வாங்க!:-))
கொஞ்சம் தாமதாமாயிடுச்சு, மன்னிச...வாங்க! வாங்க!:-))<br /><br />கொஞ்சம் தாமதாமாயிடுச்சு, மன்னிச்சுடுங்க!தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-9471045111870908652009-08-25T15:21:59.356-07:002009-08-25T15:21:59.356-07:00//ஆநிரைகள் மேய்க்கின்ற மலையாதலால் கட்டாயம் கொடியவி...//ஆநிரைகள் மேய்க்கின்ற மலையாதலால் கட்டாயம் கொடியவிலங்குகள் இருக்க சாத்தியமில்லை..//<br /><br />அப்பறம் எதுக்கு கூர் வேல் கொடுந் தொழிலன்? :)<br />மலைப் பாம்பு உருவில் வந்த அரக்கர்கள்?<br />யமுனா நதிக் கரையில் கோரமான மிருகங்கள் உண்டு-ன்னு பாட்டு கூட வருதே, மாடு மேய்க்கும் கண்ணா-வில்? :))<br /><br />ராகவ், ஒழுங்கா பதில் சொல்லுப்பா! அடியேன் ஐயப்பாடுகளை நீக்கி அருளப் பண்ணுமாறு விஞ்ஞாபிக்கிறேன்! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-35882651370321129772009-08-25T15:18:39.656-07:002009-08-25T15:18:39.656-07:00// Raghav said...
//எனக்கு ஒரு சந்தேகம்... ஆயர்கள...// Raghav said... <br />//எனக்கு ஒரு சந்தேகம்... ஆயர்களும், ஆநிரைகளும் மலைக்கடியில போய் கல்மழையிலிருந்து தப்பிச்சாங்க... மலைமேல் இருந்தவை என்ன ஆயின??? யாராவது தெரிஞ்சவங்க வந்து சொல்லுங்களேன், தயவுசெய்து!! :-))//<br /><br />யோவ்! என்ன நடக்குது இங்கிட்டு? பதிவு போடறவங்களே கேள்விய கேட்டா எப்படி? இடலிக் கடைக் காரவுங்களே இட்லியைச் சாப்பிட்டா எப்படி? :))<br /><br />அந்த இட்லிக் கேள்விகளுக்கெல்லாம் ராகவ் ராகவ்-ன்னு ஒருத்தன் இருக்கான்! அவன் வந்து கேப்பான்! அப்பாடா! அவன் பந்தல்-ல்ல இருந்து இங்க ஷிஃப்ட் ஆகணும்-ன்னு நெனச்சது, இம்புட்டு சீக்கிரம் வொர்க் அவுட் ஆகுதே! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-19986079932212443942009-08-25T15:14:13.389-07:002009-08-25T15:14:13.389-07:00@ராகவ்
நம்ம ராதாவுக்கு போட்டியா....
குன்றம் ஏந்தி...@ராகவ்<br />நம்ம ராதாவுக்கு போட்டியா....<br /><br />குன்றம் ஏந்திக் "குளிர் மழை" காத்தவன்! :)))<br />- திருவாய்மொழி<br /><br />கல் மழையா? குளிர் மழையா?<br />ஹிஹி!<br />ரெண்டுமே தாம்பா!<br />சாதாரண மழையே குளிரும்!<br />ஐஸ் கட்டியா கல் மழை பெஞ்சா, இன்னும் தான் குளிரும்! :)<br /><br />குளிர் கல் மழை!!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-25513323923236189672009-08-25T08:22:16.461-07:002009-08-25T08:22:16.461-07:00raghav said...
//எனக்கொரு சந்தேகம்.. குன்றம் ஏந்தி...raghav said...<br />//எனக்கொரு சந்தேகம்.. குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன் என்று தானே உள்ளது.. கல்மழையா பொழிந்தது ? //<br />"கல் எடுத்துக் கல்மாரி காத்தாய் ! என்றும்..."<br />(திருநெடுந்தாண்டகம் - 13)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-13278820013966324812009-08-25T05:00:20.726-07:002009-08-25T05:00:20.726-07:00//எனக்கு ஒரு சந்தேகம்... ஆயர்களும், ஆநிரைகளும் மலை...//எனக்கு ஒரு சந்தேகம்... ஆயர்களும், ஆநிரைகளும் மலைக்கடியில போய் கல்மழையிலிருந்து தப்பிச்சாங்க... மலைமேல் இருந்தவை என்ன ஆயின??? யாராவது தெரிஞ்சவங்க வந்து சொல்லுங்களேன், தயவுசெய்து!! :-))//<br /><br />அடடா.. நான் கேக்க வேண்டியதை நீங்க கேக்குறீங்க :)<br /><br />ஆநிரைகள் மேய்க்கின்ற மலையாதலால் கட்டாயம் கொடியவிலங்குகள் இருக்க சாத்தியமில்லை..மான் போன்ற விலங்கினங்கள் இருப்பின் அவையும் கீழிறங்கி வந்திருக்க வேண்டும்.. <br /><br />எனக்கொரு சந்தேகம்.. குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன் என்று தானே உள்ளது.. கல்மழையா பொழிந்தது ?Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-13668398000792580232009-08-25T04:55:11.604-07:002009-08-25T04:55:11.604-07:00//ஒரு ஆணாக இருந்தும், குழந்தையைப் பற்றி் எவ்வளவு ந...//ஒரு ஆணாக இருந்தும், குழந்தையைப் பற்றி் எவ்வளவு நுணுக்கமா சொல்லியிருக்காரு பாருங்க. பெரியாழ்வார், பெரிய ஆழ்வார்தான்!!! ஆண்டாள், சரியான நபரிடம் தான் கிடைக்கப்பெற்றாள். ;-))//<br /><br />இல்லையா பின்னே? இராமன் பிறக்கும் முன் எப்படித் தன் தந்தையை தேர்ந்தெடுத்தானோ அது போலவே பூமிப் பிராட்டியும்Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.com