tag:blogger.com,1999:blog-2718384766619060116.post2980340886650316027..comments2024-02-15T02:01:28.220-08:00Comments on நான்காயிரம் அமுதத் திரட்டு: பெரியாழ்வார் திருமொழி 1 - 5 - 10முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2718384766619060116.post-25140523111754751012010-09-12T01:19:17.844-07:002010-09-12T01:19:17.844-07:00@தமிழ் :
//மயிலிறகு காற்றுல ஆடுறது, குட்டிக்கண்ணனோ...@தமிழ் :<br />//மயிலிறகு காற்றுல ஆடுறது, குட்டிக்கண்ணனோட போட்டிப் போட்டு ஆடுற மாதிரி இருந்துருக்கும்... அதால அது ரிஜெட்டட்...//<br />:)))))In Love With Krishnahttps://www.blogger.com/profile/11885990998291600147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-21823915032219540472010-09-10T10:47:22.747-07:002010-09-10T10:47:22.747-07:00@குமரன்...
ஆழி - மோதிரம்
மெட்டி - கால் மோதிரம்; ...@குமரன்...<br /><br />ஆழி - மோதிரம்<br /><br />மெட்டி - கால் மோதிரம்; கால் ஆழிதமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-17950873749218085352010-09-10T10:38:33.889-07:002010-09-10T10:38:33.889-07:00@ In Love With Krishna said...
மயிலிறகு காற்றுல ஆ...@ In Love With Krishna said...<br /><br />மயிலிறகு காற்றுல ஆடுறது, குட்டிக்கண்ணனோட போட்டிப் போட்டு ஆடுற மாதிரி இருந்துருக்கும்... அதால அது ரிஜெட்டட்...தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-51655521813550204212010-09-10T10:29:43.448-07:002010-09-10T10:29:43.448-07:00@ Narasimmarin Naalaayiram said...
திருப்பதி ...@ Narasimmarin Naalaayiram said...<br /><br /> திருப்பதி பெருமாள்தான் செங்கீரை ஆடனும் :)//<br /><br />திருப்பதி பெருமாள் ஆடினா அது செங்கீரையா இருக்காது... ஆலமரமாத்தான் இருக்கும்...<br /><br />என்னோட கியூட்டான குட்டிக்கண்ணன் முன்னாடி, இந்த பெரும் ஆள் ல்லாம் செல்லாது செல்லாது...தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-56554233884601516782010-09-10T10:27:59.895-07:002010-09-10T10:27:59.895-07:00@கேயாரெஸ்...
ஆனால் குன்றம் எடுத்த கண்ணனுக்கு இந்த...@கேயாரெஸ்...<br /><br />ஆனால் குன்றம் எடுத்த கண்ணனுக்கு இந்த வெயிட் எல்லாம் ஜூஜூபி! :)<br /><br />@தமிழ்/முகில்<br />செண்பகப் பூவுக்கெல்லாம் படம் போட்டீக! இந்த நகைக்கெல்லாம் படம் போட மாட்டீங்களா? உங்க கிட்ட இருக்கிற நகையெல்லாம் போட்டாலே, பார்த்தாச்சும் ஆசை தீர்த்துப்போம்-ல்ல? ///<br /><br />படத்துல போடணும்னா, இனிமேல் நான் எங்காவது போய் இராபின்ஹீட் ஆழ்வாரா மாறினாதான் உண்டு.... :-)<br /><br />படத்துல இருக்குற கண்ணனே ஓரளவு பாட்டுல வர்ரற நகையெல்லாம் போட்டுருக்காரே...தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-59486696536996432542010-09-10T10:24:14.452-07:002010-09-10T10:24:14.452-07:00@நரசிம்மரின் நாலாயிரம்...
ஆமாமாம் ரொம்பவே கஷ்டந்த...@நரசிம்மரின் நாலாயிரம்...<br /><br />ஆமாமாம் ரொம்பவே கஷ்டந்தான்... ;-)<br /><br />ஆனாலும், உலகத்தையே வாய்க்குள்ள வெச்சிருக்குறவனுக்கு இதெல்லாம் ஜகஜமப்பா...தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-85035224924215591512010-08-31T06:50:02.110-07:002010-08-31T06:50:02.110-07:00மெட்டிக்கு ஆழி என்றும் ஒரு பெயர் உண்டா? அழகே அழகு....மெட்டிக்கு ஆழி என்றும் ஒரு பெயர் உண்டா? அழகே அழகு. <br /><br /> <br /><br />செங்கீரைப் பருவத்தில் இன்னும் மயிலிறகை திருமுடியில் வைத்துக் கொள்ளவில்லை போல. அதனால் தான் ஆபாதசூடம் அடிமுதல் முடிவரை இருக்கும் அணிகலன்களைப் பாடிய பெரியாழ்வார் மயிலிறகைப் பாடாமல் விட்டுவிட்டார். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-55363151863613053082010-08-21T23:24:00.156-07:002010-08-21T23:24:00.156-07:00Perumal darisanam thiruvadiyil irundhu-nnu solvaan...Perumal darisanam thiruvadiyil irundhu-nnu solvaangala?<br />1) செங்கமலக் கழலில் சிற்றிதழ்போல் விரலில் சேர்திக ழாழிகளும் கிண்கிணியும்<br />2) அரையில் தங்கிய பொன்வடமும்<br />3)தாள நன் மாதுளையின் பூவொடு பொன்மணியும்<br />4) மோதிரமும்<br />5) கிறியும்<br />6)வைம்படையும்<br />7)தோள்வளையும்<br />8) குழையும்<br />9)மகரமும்<br />10)வாளிகளும்<br />11)சுட்டியும்<br />Perumal thiruvadiyil arambithu sutti varai paadrar periyazhwar! :))<br />Mayiliragai mattum vittadhu eno?<br />Anyone knows?In Love With Krishnahttps://www.blogger.com/profile/11885990998291600147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-70940981769079065172010-08-21T23:23:15.347-07:002010-08-21T23:23:15.347-07:00This comment has been removed by the author.In Love With Krishnahttps://www.blogger.com/profile/11885990998291600147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-25625125061152435832010-08-18T12:06:08.750-07:002010-08-18T12:06:08.750-07:001. ஆழிகளும்
2. கிண்கிணியும்
3. பொன்வடமும்
4. மாத...1. ஆழிகளும் <br />2. கிண்கிணியும்<br />3. பொன்வடமும் <br />4. மாதுளையின் பூவொடு<br />5. பொன்மணியும் <br />6. மோதிரமும் <br />7. கிறியும்<br />8. மங்கள ஐம்படையும் <br />9. தோள்வளையும் <br />10. குழையும் <br />11. மகரமும் <br />12. வாளிகளும் <br />13. சுட்டியும் <br />காட்டுங்க! காட்டுங்க! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-42083710189428118462010-08-18T12:03:21.206-07:002010-08-18T12:03:21.206-07:00//இவ்ளோ நகை போட்டுக்கிட்டு செங்கீரை ஆடனும்னா
ரொம்...//இவ்ளோ நகை போட்டுக்கிட்டு செங்கீரை ஆடனும்னா <br />ரொம்ப கஷ்டம் . வெயிட் ஓவரு :))//<br /><br />ரிப்பீட்டே! :)<br /><br />ஆனால் குன்றம் எடுத்த கண்ணனுக்கு இந்த வெயிட் எல்லாம் ஜூஜூபி! :)<br /><br />@தமிழ்/முகில்<br />செண்பகப் பூவுக்கெல்லாம் படம் போட்டீக! இந்த நகைக்கெல்லாம் படம் போட மாட்டீங்களா? உங்க கிட்ட இருக்கிற நகையெல்லாம் போட்டாலே, பார்த்தாச்சும் ஆசை தீர்த்துப்போம்-ல்ல? :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-44182042210384115232010-08-18T04:20:04.070-07:002010-08-18T04:20:04.070-07:00திருப்பதி பெருமாள்தான் செங்கீரை ஆடனும் :)திருப்பதி பெருமாள்தான் செங்கீரை ஆடனும் :)நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-9896094251677922102010-08-18T04:15:20.908-07:002010-08-18T04:15:20.908-07:00இவ்ளோ நகை போட்டுக்கிட்டு செங்கீரை ஆடனும்னா
ரொம்ப ...இவ்ளோ நகை போட்டுக்கிட்டு செங்கீரை ஆடனும்னா <br />ரொம்ப கஷ்டம் . வெயிட் ஓவரு :))நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.com