tag:blogger.com,1999:blog-2718384766619060116.post3448803463827771770..comments2024-02-15T02:01:28.220-08:00Comments on நான்காயிரம் அமுதத் திரட்டு: திருப்பல்லாண்டு - பாடல் 8முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2718384766619060116.post-88952912911566037732009-07-25T12:37:09.070-07:002009-07-25T12:37:09.070-07:00//இங்கே சாந்தம் என்பது சந்தனம் என்பதை விட,
சந்தன-க...//இங்கே சாந்தம் என்பது சந்தனம் என்பதை விட,<br />சந்தன-குங்கும-நாமம் கலந்த திருமண் காப்பையே (நாமம் இடுதலையே) ஆழ்வார் குறிப்பதாகவும் பேசப்படும்! அதான் மெய் மேல் இட நல்லதோர் சாந்தம்! அது வெண்மை! வெள்ளுயிர் ஆக்க வல்லும்!//<br /><br />ஓ! அப்படியா.... உங்கள மாதிரி அகில உலக ஆன்மீக சூப்பர் ஸ்ட்டார் பதிவர் வந்து விளக்கினாதான தெரியும்!! <br /><br />இருந்தாலும் ஒரு சந்தேகம்!! சந்தனம், குங்குமம் ல்லாம் கலந்தப்புறம் எப்படி அது வெள்ளையா இருக்க முடியும்??? :-))<br /><br />அதாவது, பெரியாழ்வார் இந்த பாட்டில என்ன சொல்ல வர்றாரு ன்னா, குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா, குறை ஒன்றும் இல்லை கண்ணா, குறை ஒன்றும் இல்லை கோவிந்தா...<br /><br />வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க<br />வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா!!<br /><br />அப்படித்தானே....தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-53702590766027230692009-07-25T12:27:05.288-07:002009-07-25T12:27:05.288-07:00//விட்டா நீங்களே கொலஸ்ட்ராலை ஏத்திருவிங்க போலக் கீ...//விட்டா நீங்களே கொலஸ்ட்ராலை ஏத்திருவிங்க போலக் கீதே! :))//<br /><br />யாருக்கு கேயாரெஸ்??? :-))<br /><br />நெய்யிடை சோறா இருந்தாலும், சோற்றிடை நெய்யாய் இருந்தாலும் அவை அனைத்தும் இறைவனால் கொடுக்கப்பட்டவையே...<br /><br />உணவுக்கு எவ்வித கவலையும் இன்றி அனைத்து வசதிகளுடன் வைத்துள்ள இறைவனே, அப்படின்னுதான சொல்ல வர்ராரு... <br /><br />//நெய்யிடை "நல்ல" சோறு = நெய் இடையே தூவப் பட்ட உடலுக்கு ஆரோக்கியமான சோறு-ன்னு தான் பொருள்! :)//<br /><br />நெய் இடையில தூவினாலும், அது உருகி சோற்றை முழுதுமா கவர் பண்ணிடும்ல்ல... ;-)) அப்ப சோத்துக்குள்ள நெய் இருக்குமா? நெய்க்குள்ள சோறு இருக்குமா?? ;-)) நெய் சாப்பிடுவதும் உடலுக்கு ஆரோக்கியமானது தானுங்...<br /><br />//<br />கரையிடை ஓடும் ஆறு-ன்னா, கரை பெருசு, அதுல கொஞ்சமா ஓடும் ஆறு-ன்னா பொருள்?<br />அதே போல் தான் நெய்யிடை "நல்ல" சோறு!//<br /><br />நெய்யிடை நல்லதோர் சோறு...<br />கரையிடை ஓடும் ஆறு.... <br /><br />ஐ! எதுகை மோனை நல்லா இருக்கே!! :-))<br /><br />ஆமாங்க, எவ்வளோ பெரிய ஆறா இருந்தாலும் அது கரைக்குள்ள தான ஓடுது... அதுக்கப்புறம் முழுக்க கரைத்தானே... அடுத்த ஆறோ, குளமோ வர வரைக்கும்... :-)) just for fun...<br /><br />//<br />திருமதி தமிழரசன்...உங்க வூட்டுக்காருக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு நெய்யைக் கட் பண்ணுங்க! :)//<br /><br />ஹைய்யோ, ஹைய்யோ!! நான் நெய்யே சாப்பிடறது இல்லையே!! :-)) வேணும்னா நான் என் சார்பா என் பையனுக்குக் கட் பண்ண சொல்றேன்... :-))தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-16832470467886735222009-07-20T12:17:38.161-07:002009-07-20T12:17:38.161-07:00//மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர...//மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிராக்கவல்ல//<br /><br />இங்கே சாந்தம் என்பது சந்தனம் என்பதை விட, <br />சந்தன-குங்கும-நாமம் கலந்த திருமண் காப்பையே (நாமம் இடுதலையே) ஆழ்வார் குறிப்பதாகவும் பேசப்படும்! அதான் மெய் மேல் இட நல்லதோர் சாந்தம்! அது வெண்மை! வெள்ளுயிர் ஆக்க வல்லும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-76561145392421052722009-07-20T12:13:32.303-07:002009-07-20T12:13:32.303-07:00//நல்லா சுத்தமான நெய்யில் கலந்திட்ட நல்ல சோறும், (...//நல்லா சுத்தமான நெய்யில் கலந்திட்ட நல்ல சோறும், ( சாப்பாட்டுல நெய் கலக்கவில்லை, நெய்யில கலந்த சாப்பாடாம்...)//<br /><br />விட்டா நீங்களே கொலஸ்ட்ராலை ஏத்திருவிங்க போலக் கீதே! :))<br /><br />அதான் நல்லதோர் சோறும்-ன்னு நல்ல-ன்னும் சொல்லி வச்சாரு!<br />நெய்யிடை "நல்ல" சோறு = நெய் இடையே தூவப் பட்ட உடலுக்கு ஆரோக்கியமான சோறு-ன்னு தான் பொருள்! :)<br /><br />கரையிடை ஓடும் ஆறு-ன்னா, கரை பெருசு, அதுல கொஞ்சமா ஓடும் ஆறு-ன்னா பொருள்?<br />அதே போல் தான் நெய்யிடை "நல்ல" சோறு!<br /><br />திருமதி தமிழரசன்...உங்க வூட்டுக்காருக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு நெய்யைக் கட் பண்ணுங்க! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com