tag:blogger.com,1999:blog-2718384766619060116.post3791550699494360871..comments2024-02-15T02:01:28.220-08:00Comments on நான்காயிரம் அமுதத் திரட்டு: பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 7முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2718384766619060116.post-31265359069775721912019-10-05T17:16:35.351-07:002019-10-05T17:16:35.351-07:00அலர்மேல் மங்கை meaning pleaseஅலர்மேல் மங்கை meaning pleaseMahadevanhttps://www.blogger.com/profile/16926706374156026211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-32599307634473601262009-11-01T21:01:27.000-08:002009-11-01T21:01:27.000-08:00இங்கயும் பொருட்பிழை.
கானார் நறுந்துழாய் - காட்டில்...இங்கயும் பொருட்பிழை.<br />கானார் நறுந்துழாய் - காட்டில் நிறைந்த மணம் நிறைந்த துளசி<br /><br />தேனார் மலர்மேல் திருமங்கைன்னா தேன் நிறைந்த மலர் மேல் உறையும் மங்கைன்னு தான் பொருளாம்.<br /><br />@தமிழ்<br />வானார் செழுஞ்சோலை கற்பகத்தின் - வானில் நிறைந்த வளம் பொருந்திய சோலையில் இருக்கும் கற்பக மரத்தின்<br /><br />ரொம்ப நேரம் செலவு பண்ணேன் இந்தப் பாட்டுக்கு. அதான் இப்படி.. கிகிகிகிகி<br /><br />@ரவி<br />படங்கள் போட்டுப் பழகணும். இதெல்லாம் ஒரு திறமை தானே. இந்த அழகுல சொந்தப் படம் போடணுமுன்னு நப்பாசை வேற. இப்போதைக்கு கண்டுக்காதிங்க. விரைவா, படம் போடறதுக்குன்னே ஒரு ஆளை ஏற்பாடு பண்ணிடலாம்.முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-91534451829826065412009-10-20T03:06:49.479-07:002009-10-20T03:06:49.479-07:00வானார் ன்னா, தேவலோகத்தில் நிறைந்துள்ள ன்னு பொருள் ...வானார் ன்னா, தேவலோகத்தில் நிறைந்துள்ள ன்னு பொருள் வராதா??தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-62228006369277967912009-10-10T13:52:31.030-07:002009-10-10T13:52:31.030-07:00//செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்//
கற்பக மரம...//செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்//<br /><br />கற்பக மரம் பூ-வா? ஒரு ஃபோட்டோ போடறது? :)<br />என்ன தமிழ், முகவை - கொஞ்ச நாளா படங்களே காணுவதில்லை பதிவுகளில்? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-3795824217260754942009-10-10T13:51:08.056-07:002009-10-10T13:51:08.056-07:00சூப்பர்! ஆயிரம் பேர் ஆயிரம் பரிசு கொடுத்தாலும், அவ...சூப்பர்! ஆயிரம் பேர் ஆயிரம் பரிசு கொடுத்தாலும், அவளே கை தொடுத்துக் கொடுக்கும் சின்னூண்டு மாலை போல் வருமா? :)<br /><br />//தேனார் மலர்மேல் திருமங்கை//<br /><br />அலர்மேல் மங்கை போல என்ன அழகான தமிழ்ப் பெயர்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com