tag:blogger.com,1999:blog-2718384766619060116.post3959449930042239911..comments2024-02-15T02:01:28.220-08:00Comments on நான்காயிரம் அமுதத் திரட்டு: பெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 4முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2718384766619060116.post-1125794751999677282011-07-28T06:58:55.238-07:002011-07-28T06:58:55.238-07:00உடைப்பு ஏற்பட்டோ, துளை விழுந்தோ, சாய்ந்துவிட்ட கரு...உடைப்பு ஏற்பட்டோ, துளை விழுந்தோ, சாய்ந்துவிட்ட கருப்பஞ்சாறு நிறைந்த குடமோ - எப்படியோ அதில் திறப்பு ஏற்பட்டுவிட்டது. <br /><br />அத்தகைய குடத்திலிருந்து, கருப்பஞ்சாறு வழிந்தோடுவதை நிறுத்தமுடியாது. அதுபோல், கட்டுப்பாடில்லாமல் வழிந்தோடுகிறது... குட்டிக் கண்ணனின் வாயிலிருந்து கருப்பஞ்சாற்றினும் இனிய அவன் வாயமுதம்!<br /><br />மிக்க நன்றி! உங்களுக்கு எளிமையாக இருக்கும் முறையிலேயே தொடர்கிறோம்.தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-51404997374294030412011-07-28T04:21:32.276-07:002011-07-28T04:21:32.276-07:00கன்னற்குடம் திறந்தால் ஒத்து ஊறி - கருப்பஞ்சாறு நிற...கன்னற்குடம் திறந்தால் ஒத்து ஊறி - கருப்பஞ்சாறு நிறைந்த குடத்திலிருந்து சிந்துகின்ற தித்திக்கும் சாறினைப் போன்று, எம்பெருமானின் பவளவாயிலிருந்து ஊறுகின்ற அமுதவூறலானது அவன் செவ்வாய்க் கடந்து வெளியே வழிகின்றது.<br />குழந்தைகளின் வாயில் சுரக்கின்ற உமிழ்நீரினை அவர்களால் வாயினுள்ளேயே வைத்திருக்கத் தெரிவதில்லை. அது வழிந்து அவர்களின் மேனியெங்கும் பரவும்.<br /><br />அந்த அமுதஊறலைத்தான் பெரியாழ்வார், கருப்பஞ்சாற்றுடன் ஒப்பிட்டுப் பாடுகிறார்.(கன்னல் - கரும்பு) -௦<br /><br />கன்னல் - கரும்பு இதுவும் புரிகிறது <br />குடம் இது புரிகிறது <br />திறந்தால் என்றால் என்ன?<br />ஒத்து என்றால் என்ன?<br />ஊறி இது புரிகிறது <br /><br /> இப்படி பாசுர வரிகளுக்கு நேரடியாக விளக்கம் கொடுப்பதைவிட <br /><br />கன்னர்ற்குடம் திறந்தால் ஒத்து ஊறி - கரும்பு குடம் திறந்தால் வழிந்து ஊறும்<br />இது சரியா?<br /><br />பொருளில்---- பெரியாழ்வாரின் பாசுர வரிகள் மாறாமல் எளிய தமிழில் கூறி விட்டு .. பிறகு விளக்கம் கொடுத்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன் <br /><br />இப்படி போடும்போது பெரியாழ்வாரின் பாசுர வரிகளின் அர்த்தமும் தெரிந்து விடுகிறது . வரிகள் மனதில் ஓரளவு பதியும் . அதன் பிறகு வரும் விளக்கம் மேலும் சுவையுடன் உணர்ந்து படிக்க முடியும் அல்லவா :))நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-19847970179579355652011-07-28T04:08:11.055-07:002011-07-28T04:08:11.055-07:00மிக்க நன்றி :)மிக்க நன்றி :)நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.com