tag:blogger.com,1999:blog-2718384766619060116.post5486867262411372301..comments2024-02-15T02:01:28.220-08:00Comments on நான்காயிரம் அமுதத் திரட்டு: திருப்பல்லாண்டு - பாடல் 2முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2718384766619060116.post-58526284582029884162009-06-21T20:27:33.198-07:002009-06-21T20:27:33.198-07:00//சங்கு, ஆழி இருவரைப் பற்றிய தகவல்களைத் தொகுத்துத்...//சங்கு, ஆழி இருவரைப் பற்றிய தகவல்களைத் தொகுத்துத் தந்தது மிகச் சுவையாக இருந்தது. மிக்க நன்றி.//<br /><br />வாங்க திரு.குமரன், வருகைக்கு மிகுந்த நன்றி!! தொடர்ந்து வருகைத் தர வேண்டுகிறோம்!!<br /><br />தமிழ்தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-171278579788287002009-06-16T17:24:21.317-07:002009-06-16T17:24:21.317-07:00சங்கு, ஆழி இருவரைப் பற்றிய தகவல்களைத் தொகுத்துத் த...சங்கு, ஆழி இருவரைப் பற்றிய தகவல்களைத் தொகுத்துத் தந்தது மிகச் சுவையாக இருந்தது. மிக்க நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-84493429842052695872009-05-27T00:15:58.015-07:002009-05-27T00:15:58.015-07:00//இந்தப் பாசுரத்தில் நம் அனைவரையும் முதலில் சொல்லி...//இந்தப் பாசுரத்தில் நம் அனைவரையும் முதலில் சொல்லி விட்டுத் தான், அடுத்து திருமகள், சக்கரம், சங்கு என்று பேசுகிறார் பாருங்கள்! //<br /><br />ஆமாம் திரு.கேயாரெஸ், சரியாகச் சொன்னீர்கள்! திருமகள், சக்கரம், சங்கு எல்லாம் எப்பொழுதும் எம்பிரானுடன் இருப்பவர்கள்!<br /><br />ஆனால் எம்பிரான் எப்பொழுதும் அடியவர்களிடத்தில் தான் அடியானுக்கு அடியனாய் இருப்பான்! <br /><br />இறைவனிடம் இருப்பவர்களைவிட, இறைவன் இருக்குமிடமே முன்னிலையானது. சரிதானே?!<br /><br />தமிழ்தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-34393064306385962512009-05-25T11:12:14.647-07:002009-05-25T11:12:14.647-07:00முதல் பாசுரத்தில் திருவடியைச் சொன்னார்! இந்தப் பாச...முதல் பாசுரத்தில் திருவடியைச் சொன்னார்! இந்தப் பாசுரத்தில் நம் அனைவரையும் முதலில் சொல்லி விட்டுத் தான், அடுத்து திருமகள், சக்கரம், சங்கு என்று பேசுகிறார் பாருங்கள்! அருமை! எனக்கு மிகவும் பிடித்த வரிகள்...அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com