tag:blogger.com,1999:blog-2718384766619060116.post6240358002874269277..comments2024-02-15T02:01:28.220-08:00Comments on நான்காயிரம் அமுதத் திரட்டு: பெரியாழ்வார் திருமொழி 1 - 4 - 7முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2718384766619060116.post-1198859375459497372009-12-10T16:15:34.141-08:002009-12-10T16:15:34.141-08:00மாலைமதியாதே என்றால் என்ன பொருள்? காலம் தாழ்த்தாதே ...மாலைமதியாதே என்றால் என்ன பொருள்? காலம் தாழ்த்தாதே என்பதா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-39835012154873695602009-11-19T06:14:10.399-08:002009-11-19T06:14:10.399-08:00srikamalakkanniamman said...
ஆலிலைமேல் சயனத்த...srikamalakkanniamman said...<br /><br /> ஆலிலைமேல் சயனத்திருக்கோலத்தில் பாலமுகுந்தனாக மிதந்து வந்த அந்த சிறுவன்தான் என் கண்ணன்.:::)))<br /><br /> ஆலிலைமேல் என்றால் ஆதிசேஷன்! சரியா தமிழ்//<br /><br />மிகவும் சரி, கமலக்கண்ணியம்மன் அவர்களே!<br /><br />திருவனந்தாழ்வான் இல்லாமல், திருமால் அவதாரம் புரிவதா... ஆலிலையாக இறைவனுடன் மிதந்து வந்தது ஆதிசேஷன் தான் ...<br /><br />சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்<br />நின்றால் மரவடியாம் நீள்கடலுள் - என்றும்<br />புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்<br />அணையாம் திருமாற்கு அரவு.<br /><br />அரவு - திருவனந்தாழ்வான்தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-9761812569326785992009-11-19T04:52:43.013-08:002009-11-19T04:52:43.013-08:00ஆலிலைமேல் சயனத்திருக்கோலத்தில் பாலமுகுந்தனாக மிதந்...ஆலிலைமேல் சயனத்திருக்கோலத்தில் பாலமுகுந்தனாக மிதந்து வந்த அந்த சிறுவன்தான் என் கண்ணன்.:::)))<br /><br />ஆலிலைமேல் என்றால் ஆதிசேஷன்! சரியா தமிழ்Anonymousnoreply@blogger.com