tag:blogger.com,1999:blog-2718384766619060116.post640464891538599396..comments2024-02-15T02:01:28.220-08:00Comments on நான்காயிரம் அமுதத் திரட்டு: பெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 7முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2718384766619060116.post-64389634837765055162011-08-28T04:57:28.473-07:002011-08-28T04:57:28.473-07:00வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி கவிநயா...வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி கவிநயா அவர்களே!தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-33649019349923564902011-08-28T04:57:01.723-07:002011-08-28T04:57:01.723-07:00இராஜேஷ், இந்த இணைப்பை ஏற்கனவே மாதவிப்பந்தலில் இரவி...இராஜேஷ், இந்த இணைப்பை ஏற்கனவே மாதவிப்பந்தலில் இரவி போட்டிருக்கிறார். நானும் போய் பார்த்திருக்கிறேன்.<br /><br />அருஞ்சொற்பொருளுடன் அருமையாக விளக்கியிருக்கின்றனர். நல்ல வலைதளம். அடிக்கடி போய் வாருங்கள்.தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-43002607463973091532011-08-27T18:02:35.800-07:002011-08-27T18:02:35.800-07:00மிக அழகாக இருக்கின்றன, உங்கள் பதவுரைகளும் விளக்கங்...மிக அழகாக இருக்கின்றன, உங்கள் பதவுரைகளும் விளக்கங்களும் :) மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-5489589758864493852011-08-10T22:16:43.588-07:002011-08-10T22:16:43.588-07:00பனிபடு சிறுதுளி என்றது தாமரை மலர் மொட்டு பகலவனைக் ...பனிபடு சிறுதுளி என்றது தாமரை மலர் மொட்டு பகலவனைக் கண்டு நெகிழும் போது அதன் மேல் படர்ந்திருந்த அதிகாலைப்பனி தெறிப்பதைக் குறிக்கிறதோ என்று தோன்றுகிறது. :)<br /><br /><br />குமரன் நான் கூட முதலில் அப்படித்தான் நினைத்தேன் . மேலோட்டமா பார்த்தா அப்பிடித்தான் தெரியுது <br />ஆனா கொஞ்சம் உள்ள போனா தேன்தான் சரி என்று படுகிறது <br /><br />www.dravidaveda.org இதிலேயும் தேன் என்றுதான் சொல்லியிருக்காங்க!Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-89495648753617546342011-08-10T11:18:48.683-07:002011-08-10T11:18:48.683-07:00படர் பங்கய மலர் வாய் நெகிழ - தாமரை மலர் மலர
பனிபட...படர் பங்கய மலர் வாய் நெகிழ - தாமரை மலர் மலர<br /><br />பனிபடு சிறுதுளி போல - குளிர்ந்த பனி/தேன் போல... <br /><br />இடங்கொண்ட செவ்வாய் ஊறிஊறி, இற்று இற்று வீழ நின்று -வாயினுள்ளிருந்து எச்சிலானது ஊறி ஊறி வீழ்கிறது.<br /><br />அப்படியானால், பனித்துளி மலருக்குள்ளிருந்து ஊறி வராது; தேன்தான் மலரினுள்ளிருந்து ஊறி வரக்கூடியது. <br /><br />மலரிலிருந்து ஊறிவரும் தேனைப் போல, கண்ணனின் வாயிலிருந்து உமிழ்நீர் ஊறி வருகிறது.<br /><br />சரீங்களா?! :-)தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-11042776500721474302011-08-10T07:34:08.852-07:002011-08-10T07:34:08.852-07:00பனிபடு சிறுதுளி என்றது தாமரை மலர் மொட்டு பகலவனைக் ...பனிபடு சிறுதுளி என்றது தாமரை மலர் மொட்டு பகலவனைக் கண்டு நெகிழும் போது அதன் மேல் படர்ந்திருந்த அதிகாலைப்பனி தெறிப்பதைக் குறிக்கிறதோ என்று தோன்றுகிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-56779132209313125772011-08-04T06:05:01.604-07:002011-08-04T06:05:01.604-07:00மிக்க நன்றி!மிக்க நன்றி!தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-39026811093715576522011-08-03T22:45:19.194-07:002011-08-03T22:45:19.194-07:00******நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-60874080389570405102011-08-03T22:44:45.391-07:002011-08-03T22:44:45.391-07:00).....----* மிக்க நன்றி -:)).....----* மிக்க நன்றி -:)நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.com