tag:blogger.com,1999:blog-2718384766619060116.post8615539065591554683..comments2024-02-15T02:01:28.220-08:00Comments on நான்காயிரம் அமுதத் திரட்டு: பெரியாழ்வார் திருமொழி 1 - 4 - 1முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2718384766619060116.post-59088105969242227572009-12-08T06:01:34.022-08:002009-12-08T06:01:34.022-08:00குமரன் (Kumaran) said...
நின் முகம் கண்ணுளவாக...குமரன் (Kumaran) said...<br /><br /> நின் முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப் போ! - என்ன அழகான வரி?! :-)//<br /><br />உண்மைதான் குமரன் ஐயா. நாலாயிரமே அழகானது! நவமணிகளால் கோர்த்த மாலையைப் போன்றது இந்த பிரபந்தம்! ஒவ்வொரு வரியும் உண்மையிலேயே அழகானவை!தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-76309714648749099832009-11-26T19:04:37.701-08:002009-11-26T19:04:37.701-08:00நின் முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப் போ! - என...நின் முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப் போ! - என்ன அழகான வரி?! :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-32902544104120498222009-11-19T05:37:15.462-08:002009-11-19T05:37:15.462-08:00Radha said...
ஆஹா ! கண்ணன் தவழும் அழகை அருமைய...Radha said...<br /><br /> ஆஹா ! கண்ணன் தவழும் அழகை அருமையாக வடித்திருக்கிறார்.<br /> இந்தப் பாடல் மனப்பாடமாக தெரியும். இப்பொழுது பொருள் புரியும் பொழுது இனிமையாக இருக்கிறது.//<br /><br />வாங்க இராதா ஐயா... :-))<br /><br />உண்மைதான், அம்மாக்கள் கூட இந்த அளவுக்குத் தங்களோட குழந்தைகள நேசிச்சுருப்பாங்களா ன்னு தெரியாது... :-)தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-69149484540484450142009-11-19T05:35:19.573-08:002009-11-19T05:35:19.573-08:00srikamalakkanniamman said...
புழுதியில் கண்ணன...srikamalakkanniamman said...<br /><br /> புழுதியில் கண்ணன் விளையாடுவது நம்மையும்<br /> சிறு வயதிற்கு கூட்டி செல்கிறது .<br /> வாங்க தமிழ் . வருக வருக !//<br /><br />வரவேற்புக்கு மனமார்ந்த நன்றிகள்!! :-)) உண்மையிலேயே, பெரியாழ்வாரோட பாடல்கள் மிகவும் தத்ரூபமாக உள்ளன. ஒவ்வொரு வார்த்தைகளும் உணர்வுப்பூர்வமாக வடித்திருக்கிறார். He is great! :-))<br />--------------------<br /> இந்த krs .. radha எங்க போனாருன்னு தெரியல் . அவர் பதிவில் இருந்து பல விசயங்களை தெரிந்து கொள்ளலாம்.//<br /><br />இந்த வரிசையிலும் குமரன் ஐயாவும்!! :-) எனக்கும் தெரியல... எங்க இருக்காங்கன்னு... <br /><br />காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு ல கொடுத்தரலாமா இவங்க பெயர.... ;-)தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-77181648022539409102009-11-14T09:16:35.662-08:002009-11-14T09:16:35.662-08:00ஆஹா ! கண்ணன் தவழும் அழகை அருமையாக வடித்திருக்கிறார...ஆஹா ! கண்ணன் தவழும் அழகை அருமையாக வடித்திருக்கிறார்.<br />இந்தப் பாடல் மனப்பாடமாக தெரியும். இப்பொழுது பொருள் புரியும் பொழுது இனிமையாக இருக்கிறது.Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-54972105095880137482009-11-13T00:19:00.998-08:002009-11-13T00:19:00.998-08:00புழுதியில் கண்ணன் விளையாடுவது நம்மையும்
சிறு வயதிற...புழுதியில் கண்ணன் விளையாடுவது நம்மையும்<br />சிறு வயதிற்கு கூட்டி செல்கிறது . <br />வாங்க தமிழ் . வருக வருக ! <br /><br />இந்த krs .. radha எங்க போனாருன்னு தெரியல் . அவர் பதிவில் இருந்து பல விசயங்களை தெரிந்து கொள்ளலாம்.Anonymousnoreply@blogger.com